Subscribe Us

header ads

விதவைகளுக்கு மரு வாழ்வு என்ற தொனிபொருளில் விதவை பெண்களை பாதுகாக்கும் ஒரு திட்டம் .



விதவைகளுக்கு மரு வாழ்வு என்ற தொனிபொருளில் விதவை பெண்களை பாதுகாக்கும் ஒரு திட்டம் 

அதிகலவான ஆன்கள் எம்மை தொடர்பு கொன்டு விதவை பெண்களை மனம் செய்ய வேன்டும் என்று அவர்களின் விருப்பங்களை எமக்கு தெறிவித்தார்கள் விதவை பெண்கள் இருந்தால் எம்மை தொடர்பு கொள்ளலாம் 

அநாதை விதவை பெண்களுக்கு Srilanka Best Nikah சேவை திருமன முழு செலவுகளையும் ஏற்று செய்வதற்க்கு முன் வந்துல்லது 

இந்த செய்தியை அதிகம் share செய்யுங்கள் அல்லாஹுக்காக .


நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (2:231)

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (2:234)

உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப்பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (2:240

தொடர்புகளுக்கு

0717587333-0719943988 

Post a Comment

0 Comments