Subscribe Us

header ads

வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்ளும் பணிகள் நாளை நண்­பகல் 12 மணி­யுடன் நிறைவு


எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கான வேட்பு மனுக்­களை ஏற்­றுக்­கொள்ளும் பணிகள் நாளை நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ள­தாகத் தேர்­தல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்ள நிலையில், பிர­தான கட்­சிகள், சிறு அர­சியல் கட்­சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­வ­தற்­கான இறுதி முனைப்பில் ஈடு­பட்­டுள்­ளன.

பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­யன நாளைய தினம் தமது வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அக்­கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

Post a Comment

0 Comments