Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 4


1721: சேர் ரொபர்ட் வால்போல் பிரிட்டனின் முதலாவது பிரதமரானார். 

1814: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் முதல் தடவையாக பதவியிலிருந்து நீக்கப்பட்டர். 

1818: 13 கோடுகளும் 20 நட்சத்திரங்களும் கொண்ட அமெரிக்க தேசிய கொடி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 

1905: இந்தியாவில் காங்க்ரா பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால 20,000 பேர் பலி. 

1939: ஈராக்கில் இரண்டாம் பைஸால் மன்னரானார். 

1945: சோவியத் யூனியன் இராணுவம் ஹங்கேரியை  தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. 

1968: அமெரக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார். 

1975: மைக்ரோ சொப்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 

1979: பாகிஸ்தானில் பதவி கவிழ்;க்கப்பட்ட பிரதமர் ஸுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார். 

Post a Comment

0 Comments