Subscribe Us

header ads

கண்கவரும் பறவைகள்...(PHOTOS)


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

 இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை  இங்கு தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 





Post a Comment

0 Comments