Subscribe Us

header ads

மோசடிக்காரர்களை கைது செய்வதில் தாமதம் ஏன்?: சுஜுவ சேனசிங்க விளக்கம்


கடந்த அரசாங்கத்தில் மோசடிகளில் ஈடுபட்டபட்டவர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளே காணரம் என பிரதி நீதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் 100 நாட்களுக்குள் அவர்களை கைது செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் ஏதாவது முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தவர்களை எதிர்வரும் 2, 3 நாட்களில் கைது செய்யப்படவுள்ளனர். எனினும் அவ்வாறான ஒரு நிலமை இன்னமும் இலங்கையில் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments