Subscribe Us

header ads

மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள்: அத்துரலிய ரத்ன தேரர்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் தான் தற்பெழுது சிறையில் இருந்திருக்க வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பல விதமான சூழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும் எனவும் தன்னையும் சிறைக்கு அனுப்பியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments