Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: மார்ச் 19


1279: யேமன் சமரில் மொங்கோலியர்கள் வென்றதால் சீனாவின் சோங் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1915: புளூட்டோ முதல் தடவையாக புகைப்படம் பிடிக்கப்பட்டது. எனினும்  அது ஒரு கிரகமாக அங்கீகரிக்கப்படவில்லை.

1916:8 மெக்ஸிகோ புரட்சித் தளபதி பன்சோ வில்லாவை கைது செய்வதற்காக 8 அமெரிக்க விமானங்கள் கிளம்பின. அமெரிக்க வரலாற்றில் முதல் விமான தாக்குதல் பயணம் இது.

1932: சிட்னி துறைமுக பாலம் திறக்கப்பட்டது.

1944: ஹங்கேரி மீது ஜேர்மனி படையெடுத்தது.

1945: அமெரிக்க கடற்படைக் கப்பலான யூ.எஸ்.எஸ். பிராங்களின் மீது ஜப்பானிய விமானமொன்று தாக்கியதால் 724 பேர் பலி.

1945: ஜேர்மனியின் தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள், கடைகள், போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.

2002: பொதுநலவாய அமைப்பிலிருந்த ஸிம்பாப்வே நீக்கப்பட்டது.

2003: ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments