Subscribe Us

சிறுவா் துஷ்பிரயோகத்தில் வீரவன்சவின் மனைவி ?


அழகுக் கலைநிலையம் ஒன்றின் உதவியுடன் விமல்வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச சிறுவா்களைப் பாலியல்துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுகேகொடப் பகுதியில் உள்ள தனது நண்பியின் அழகுக்கலையகத்திற்குச் சென்று இவ்வாறான பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதற்காக கொழும்பில் உள்ள பிரபலபாடசாலைகளில் பயிலும் 18 வயதுக்கும் குறைந்த சிறுவா்களை அழகுக் கலை நிலையம் நடாத்துபவர்கள் ஆசை வார்த்தைகள் காட்டி சசியின் தேவைகளுக்கு பயன்படுத்த வைத்துள்ளனர். சசி மற்றும் சசியின் இரு தோழிகளும் இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவருகின்றது. இதே வேளை இந்தச் செயற்பாடு விமல்வீரவன்சவுக்கும் தெரியும் என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments