தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்வொன்றின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு ‘மாத்தறை சுனில்’ என்ற பெயரில் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டது தான் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments