ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர காட்டுப்பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த காடு தீப்பற்றி 15 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹற்றன் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.
0 Comments