Subscribe Us

header ads

ஆப்பு அடிப்பதில் நம்மவர்கள் கிங்குடா.....


றிஷாத் பதியுதீன்   அவர்களை பாராளுமன்றுக்கு கொண்டு போவதற்கு பெரிய பங்களிப்பு செய்தவர்கள் மர்ஹூம் நூர்தீன் மசூர்,

அமைச்சர் ரவூப் ஹகீம், மற்றும் புத்தளத்தின் தற்போதைய நகர பிதாவான கே,ஏ ,பாயிஸ் போன்றோர்கள். இவர்கள் எல்லோருக்கும் ரிஷாத் ஆப்பு அடித்து அரசோடு இணைந்து பதவிகளை பெற்றுக் கொண்டார்.

அதை போன்று ஹுனைஸ் பாரூக் பாராளுமன்றம் செல்ல முழு மூச்சாக பாடுபட்வர் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் இப்போது ஹுனைஸ் றிசாதுக்கு ஆப்பு அடித்து விட்டார். றிசாத் மர்ஹூம் நூர்தீன் மசூருக்கு செய்த துரகத்துகு சரியான அடி என வடபுல மக்கள் பரவலாக பேசினார்கள்

அதை போல் ஹிஸ்புல்லாஹ்வை றிஷாத் அவர்கள் முஸ்லிம் காங்கிரசில் இருந்து கழற்றினார் ஹிஸ்புல்லாஹ்வும்   முஸ்லிம் காங்கிரசுக்கும் றவூப் ஹக்கிமிற்கும் பெரிய ஆப்பாக தேடி பார்த்து அடித்தார்..

இப்போது அதே ஹிஸ்புல்லாஹ்வை அரசை விட்டு வெளி வராது றிஷாதை விட்டு கழன்று  . றிஷாத்துக்கும் அவரின் கட்சிக்கும் ஹிஸ்புல்லாஹ் ஆப்பு அடித்துள்ளார். ஆப்புகள் அடுத்த வாரமும் தொடரும் ஹக்கிமிற்கு ஆப்பு தோப்பு ஒன்று விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

# ஆப்பு அடிப்பதில் நம்மவர்கள் வின்னர்கள்.

-முஹம்மது இன்பாஸ்-

Post a Comment

0 Comments