தாம் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக வெளியான செய்திகளை கல்வி அமைச்சர் பந்துல
குணவர்தண நிராகரித்துள்ளார்.
தாம் இந்தியா சென்றிருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிகழ்வில் பங்கேற்க முடியாது போனது.
எனினும் இதனை வேறு அர்த்தில் பார்க்க கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments