-அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பிணா டொக்டர் இல்யாஸ் ஜனாதிபதி தேர்தலில் அபேட்சகராக களமிறங்கினார்!
நேற்று ராஜகிரியவில் உள்ள தோர்தல் திணைக்களத்தில் சுயாதீனமாக இம்முறையும் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்திய டொக்டர் இல்யாஸ்.
அவா கருத்து தெரிவிக்கையில்….
எதிர்வரும் 8 ம் தீகதிக்குப் பின்னர் ….மஹிந்த …..மைத்ரீ நானுமே
ஜனாதிபதி வேட்பாளாகள். எல்லா அதிகாரம்களும் தேர்தல் ஆணையாளர் எடுப்பார் ….
ராணுவம் முப்படைகளைத்துக் கொண்டு சால்வாய்கள் ஆட்டம் போட முடியாது .
ராணுவம் முப்படைகளைத்துக் கொண்டு சால்வாய்கள் ஆட்டம் போட முடியாது .
இன்று ஆயிரம் கோடிரூபாய் சிலவழித்து மஹிந்த போஸ்டர் அடித்துள்ளார்.
இன்று வரை மைத்ரீயின் போஸ்டர் ஒன்று கூட காணக் கிடைக்கவில்லை அவர் போலிதீன்
போஸ்டர் அடித்து நாட்டாய் நாசமாக்க விரும்பவில்லை …
இந்த ஆயிரம் கோடி ரூபாய் போஸ்தேரை கழட்ட இன்னும் ஆயிரம் கோடி கழட்ட தேவைப் படுகிறது ..
இந்த ஆயிரம் கோடி ரூபாய் போஸ்தேரை கழட்ட இன்னும் ஆயிரம் கோடி கழட்ட தேவைப் படுகிறது ..
இவை அனைத்தும் உங்கள் வரிப் பணம் ….பிட்சை காரனில் மடிப்பிச்சையிலும்
கைவத்து எடுத்த பணம் ….போஸ்டர் கழத்தியபின் ..இலங்கை அம்மணமாக காட்சி தரும்
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments