ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்ற
விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர்
ஷேகு தாவூதின் அணி பலமான முன்னணிக்கு வந்துள்ளது.
இதன்படி அமைச்சர் பஷீர் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அபார
சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். இறுதியாக “தவம்“ கிடந்தவர்களும்
“ஜெமீ“ன்தார்களும் பஷீர் அணியின் பந்து வீச்சில் சிக்கி ஏ அணியை மண் கௌவச்
செய்துள்ளனர்.
/ASM
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments