Subscribe Us

header ads

கட்சித் தாவல்கள் தொடர்கின்றன!


தலாவ மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலாவ பிரதேசபை எதிர்க்கட்சித் தலைவர் சரத் திஸாநாயக்க மற்றும் மிஹிந்தலை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் லலித் எதிரிசிங்க ஆகியோரே இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.


/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments