
கற்பிட்டி இளைஞர்களின் ஒற்றுமைக் குரலாக! வெளிவரவிருக்கும் எமது முதல் சஞ்சிகை எமது பிரதேச மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பது எமது எதிர்பர்ப்பகும்.
எமது சஞ்சிகைக்கான ஆக்கங்களை எமது பிரதேச இளம் எழுத்தாளர்கிடம் இருந்து எதிர்பார்கின்றோம். ஒவ்வெரு ஆக்கங்களும் இளைஞர்களின் உரிமை குரலாக ஒலிக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் வரவிருக்கும் எமது சஞ்சிகை கற்பிட்டி இளம் தலைமுறையினரின் உரிமை குரலாக பிறப்பதோடு இரண்டு மதத்திற்கு ஒரு முறை உங்கள் வீட்டுப்பிள்ளையாக உங்கள் கைகளில் தவழும்.
எமது இப் பணிக்கு உங்களினுடைய ஆதரவினையும், அனுபவமிக்க கருத்துக்களையும் வழங்கி எமது கற்பிட்டி இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திடிங்கள்.
மாறிவரும் உலகில் மஙகிவரும் எமது ஊர் வளங்களையும்,வரலாற்று சிறப்புமிக்க அஅம்சங்களயும் காத்திடுவோம்.
0 Comments