Subscribe Us

header ads

காவி உடையைக் களைந்து பயணப் பையில் வைத்து விட்டு காரிகையுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது -


காவி­யு­டையக் களைந்து பயணப் பொதியில் வைத்­து­விட்டு காற்­சட்­டை­யு டன் வானொன்றில் பெண்­ணொ­ரு­வ­ருடன் உல்­லா­சத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த நபருட்பட இரு­வரை தலாத்­து­ஓயா பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.


தலாத்து ஓய, ஹார­கம, பழைய ஆற்­றோர வீதியில் வைத்தே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

வேனி­லி­ருந்த பய­ணப்­பொ­தியை பொலிஸார் சோத­னை­யிட்ட போது கைது செய்­யப்­பட்ட இருவர் சந்­தே­கிக்­கப்­படும் காவி­யு­டை­களும் மற்றும் பிக்­குகள் பாவிக்கும் பொருட்­களும் இருந்­துள்­ளன.

கண்டி மற்றும் கள­னிய பிர­தே­சங்­க­ளுடன் தொடர்­பு­டைய இந்த இரு­வ­ரையும் கைது செய்­த­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தேக நபர்­களை நேற்று 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments