எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில்
களமிறக்குவதற்கு தமது அமைப்பு வேட்பாளர்களைத் தேடும் நடவடிக்கையில்
ஈடுபட்டிருப்பதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அல்ல பொதுத் தேர்தலே தமது இலக்கு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments