Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 25


1493:  அமெரிக்காவை நோக்கி தனது இரண்டாவது பயணத்தை  17 கப்பல்களுடன் கொலம்பஸ் ஆரம்பித்தார்.
1639: அமெரிக்காவில் முதல் அச்சகம் திறப்பு.
1911: துருக்கிக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடணம்.
1919: அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன் பக்கவாதத்திற்குள்ளானார்.
1950: 3 மாதகாலம் வடகொரியாவின் பிடியிலிருந்த தென்கொரிய தலைநகர் சியோலை ஐ.நா. படைகள் கைப்பற்றின.
1959: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க  தல்துவே சோமாராம தேரரினால் சுடப்பட்டார். மறுநாள் பண்டாரநாயக்க மரணமடைந்தார்.
1959: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையில் (கனடா -ஸ்கொட்லாந்து) கடலடி தொலைபேசி கம்பிகள் செயற்படத் தொடங்கின.

1990: ஈராக்கிற்கு எதிராக ஐ.நா. வான் பறப்புத் தடை விதித்தது.

Post a Comment

0 Comments