மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள சகல அரச முஸ்லிம்
பாட சாலைகளும் இன்று 04ம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி
அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பாடசாலைகள் கடந்த ஜுன் 27ம் திகதி இரண்டாம் தவணை விடுமுறை மற்றும்
புனித ரமழான் நோன்பு என்பவற்றுக்காக மூடப்பட்டன. எதிர்வரும் டிசம்பர் 5ம்
திகதி வரை மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் தொடரவுள்ளதாகவும் அமைச்சு
மேலும் கூறியுள்ளது.
0 Comments