Subscribe Us

header ads

க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை (5) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதில் இம்முறை  2 இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு. எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இவர்களுள்  62 ஆயிரத்து 116 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். நாடு முழுவதுமுள்ள 2 ஆயிரத்தி 120 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள்  நடைபெற வுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments