தலைப்பு: “இன விரோத பிரச்சாரங்களும் இலங்கையின் எதிர்காலமும்” (சிங்கள மொழியில்)
உரையாற்றுபவர்: கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித்த சேனாரத்ன
காலம்: 2014 ஆகஸ்ட் 13 ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 5.00 முதல் 6.00 வரை
இடம்: தபால் தலைமையக கேட்போர்கூடம், #310, D.R.விஜயவர்தன மாவத்த, கொழும்பு-10
0 Comments