Subscribe Us

header ads

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் தொடர்பான செயன்முறை அமர்வு - கற்பிட்டி பெரியபள்ளி.

அஸ்ஸலாமு அலைக்கும் வர்ரஹ்மத்துல்லாஹ். 
 
“பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் தொடர்பான செயன்முறை அமர்வு" 
இன்ஷாஅல்லாஹ், மேற்படி அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல்-18 அஷர் தொழுகையுடன் கற்பிட்டி பெரியபள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்துச் சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்து "பர்ளு கிபாயா"வான மேற்படி ஜனாஸா தொடர்பான கடமைகளில் தெளிவுகளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

(பெண்களின் அஷர் தொழுகைக்கான ஏற்பாடும் பெரியபள்ளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)

அழைப்பு - நிர்வாகம் பெரியபள்ளி.

ஏற்பாடு - பெண்கள் மன்றம் இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு - கற்பிட்டி

Post a Comment

0 Comments