“பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் தொடர்பான செயன்முறை அமர்வு"
இன்ஷாஅல்லாஹ், மேற்படி அமர்வு
வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல்-18 அஷர் தொழுகையுடன் கற்பிட்டி பெரியபள்ளிவாயல்
மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்துச் சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்து
"பர்ளு கிபாயா"வான மேற்படி ஜனாஸா தொடர்பான கடமைகளில் தெளிவுகளை பெறுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
(பெண்களின் அஷர் தொழுகைக்கான ஏற்பாடும் பெரியபள்ளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
அழைப்பு - நிர்வாகம் பெரியபள்ளி.
ஏற்பாடு - பெண்கள் மன்றம் இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு - கற்பிட்டி
0 Comments