
யுவராஜ் சிங் மிகவும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 11 ஓட்டங்களே எடுத்தமை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
இந்நிலையில் யுவராஜ் சிங் சேமாக துடுப்பெடுத்தாடியதாக தெரிவித்து ரசிகர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
0 Comments