கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை பெறுபேறுகளை
திணைக்களத்திற்கு வருகைதந்து பெறுபேறுகளை பெற்றுகொள்ளலாம். ஏனைய
மாவட்டங்களை சேர்ந்த பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்குமான
பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும் பரீட்சைகள்
திணைக்களம் அறிவித்துள்ளது.

0 Comments