ரூசி சனூன் புத்தளம்

இலங்கையில் 15 வது முறையாக மேற்கொள்ளப்படும் இலவச கண் சத்திர சிகிச்சை புத்தளத்தில் எட்டாவது முறையாக மேட்கொள்ளப்படுகிறது. புத்தளத்தில் மாத்திரம் இம்முறை 600 பேருக்கு இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூவின மக்களும் இதில் பயன் பெற்றுள்ளனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் ஜம்மியதுஸ்ஸபாப் திட்ட இணைப்பாளர் சபர் சாலி, பிரதிப்பணிப்பாளர் மௌலவி தாசிம், முகாமைத்துவ பணிப்பாளர் மௌலவி ரஷீத், அல் பசர் அமைப்பின் முகாமையாளர் பகுர்தீன் தகான், புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
புகைபட உதவி: Puttalam Online


0 Comments