
புத்தளம் பாலாவியில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்படும் என விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆரம்ப கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாத இறுதியில் இதற்குரிய நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் நிர்மாண பணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments