
முகப்புத்தகத்தில் (பேஸ் புக்) மாணவியொருவர் தன்னுடைய புகைப்படத்தை தரவேற்றியதாக குற்றஞ்சாட்டி அந்த மாணவியை கண்டித்தையடுத்து அந்த மாணவி
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்
குருணாக்கல் சேர்.கொத்தலாவல வித்தியாலயத்தின் அதிபரை சிறுவர் மற்றும்
பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
0 Comments