நல்ல சுகம் தரும் நாட்டு வைத்தியர் தம்புள்ளையில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்திய நிலையம் இன்று (05) திறந்து வைக்கப்பட்டது.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலே எத்த இந்த ஆயுர்வேத வைத்திய நிலையத்தை திறந்து வைத்தார். ஆதிவாசிகளின் தலைவரை வரவேற்க விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிலையத்தை திறந்து வைத்த பின் வரவுப் புத்தகத்தில் வன்னிலே எத்த கையொப்பமிட்டார்.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலே எத்த இந்த ஆயுர்வேத வைத்திய நிலையத்தை திறந்து வைத்தார். ஆதிவாசிகளின் தலைவரை வரவேற்க விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிலையத்தை திறந்து வைத்த பின் வரவுப் புத்தகத்தில் வன்னிலே எத்த கையொப்பமிட்டார்.
0 Comments