1512: அமெரிக்க கண்டத்தில் குடியேற்றப்பட்ட ஸ்பானியர்கள், பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களுடன் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த சட்டங்ளை ஸ்பானிய அரசு வெளியிட்டது. செவ்விந்தியர்களின் உரிமைகள், பாரம்பரியங்களை பலவற்றை இச்சட்டங்கள் அங்கீகரித்திருந்தன.
1703 : இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில் ஏற்பட்டது.
1831 : சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1836 : இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் தாக்கியது.
1845 : பிள்ளைப் பேறுக்கு மயக்க மருந்தாகஈதர் முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டது.
1864 : இலங்கையில் முதலாவது ரயில் சேவை கொழும்புக்கும், அம்பேபுஸ்ஸவுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1918 : ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 : ஜப்பானின் ஹோஷோ, உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவனைக்கு வந்தது.
1923 : ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
1934 : பேர்சியா எனும் நாட்டின் பெயர் ஈரான் என மாற்றப்பட்டது.
1939 : துருக்கியில் ஏர்சின்கன் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 : 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
1949 : இந்தோனேஷியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 : தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1968 : சந்திரனின் சுற்றுப்பாதைக்கு சென்று திரும்பிய முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8, பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 : ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
1979 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஜனாதிபதி ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985 : ரோம் மற்றும் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1996 : தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997 : வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2002 : செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2007: கென்யாவில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாரிய வன்முறைகள் ஆரம்பமாகின.
1703 : இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில் ஏற்பட்டது.
1831 : சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1836 : இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் தாக்கியது.
1845 : பிள்ளைப் பேறுக்கு மயக்க மருந்தாகஈதர் முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டது.
1864 : இலங்கையில் முதலாவது ரயில் சேவை கொழும்புக்கும், அம்பேபுஸ்ஸவுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1918 : ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 : ஜப்பானின் ஹோஷோ, உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவனைக்கு வந்தது.
1923 : ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
1934 : பேர்சியா எனும் நாட்டின் பெயர் ஈரான் என மாற்றப்பட்டது.
1939 : துருக்கியில் ஏர்சின்கன் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 : 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
1949 : இந்தோனேஷியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 : தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1968 : சந்திரனின் சுற்றுப்பாதைக்கு சென்று திரும்பிய முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8, பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 : ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
1979 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஜனாதிபதி ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985 : ரோம் மற்றும் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1996 : தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997 : வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2002 : செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2007: கென்யாவில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாரிய வன்முறைகள் ஆரம்பமாகின.
2007 : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ ராவல்பிண்டியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குலில் கொல்லப்பட்டார்.
2008: காஸா மீது 3 வார கால முற்றுகையை இஸ்ரேல் ஆரம்பித்தது.


0 Comments