வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பஸ்கள் மூன்றாவது நாளாகவும்
இன்று சனிக்கிழமை அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இன்று சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற பஸ்கள் மீது ஆராச்சி
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.
இத் தாக்குதலில் பயணிகளுக்கோ, சாரதி மற்றும் நடத்துனருக்கோ எவ்விதமான எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிசார் பஸ்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0 Comments