நான்கு கிலோ கஞ்சாவுடன் தனமல்விலயிலிருந்து மஹியங்கனைக்குச் சென்று கொண்டிருந்த பிக்கு ஒருவரை பிபில மஹியங்கனை பிரதான வீதியில் சந்தியில் வைத்து கைது செய்ததாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றர்.பிக்கு ஒருவர் கஞ்சா கொண்டு செல்வதாக கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து பொலிஸார் பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டபோது பஸ்ஸின் முன் ஆசனத்துக்கு கீழே இருந்த பையொன்றில் கஞ்சா இருந்துள்ளது. பிக்குவை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 Comments