கல்பிட்டியில் எதிர்வரும் 2024 அகஸ்ட் 04 ம் திகதி நடைபெறும் தேசிய மோட்டார் குரோஸ் பந்தயத்தில் பங்கு பற்ற ஆர்வமாக உள்ள மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவத்தை கட்டாயம் நிரப்பி KRC நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் விண்ணப்படிவம் சமர்ப்பிக்காத வீரர்கள் எக்காரணம் கொண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க படமாட்டார்கள் என்பதை முன்கூட்டியே அறியத்தருகிறோம்.
வாட்ஸ்அப் இலக்கத்திற்கும் அனுப்பி வைக்கலாம்.
WHATSAPP
0701053884 / 0754918529
0 Comments