கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவனின் பாராட்டுக்குறிய விடயம்
பாதையோரத்தில் விழுந்து கிடந்த விலைமதிப்புள்ள தொலைபேசியை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு நான் பாதையோரத்தில் சென்றவேலையில் என்னிடம் தந்த அந்த சிறுவனையும் அந்த சிறுவனுக்கு நல்ல பன்புகளை கூறி வளர்த்த தாய் தந்தையர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்...
அந்த சிறுவனோடு இன்னுமொரு சிறுவனும் இருந்தமை குறிப்பிடத்தக்கது அந்த சிறுவன் புகைப்படம் எடுக்க மறுத்துவிட்டார்..
குறிப்பு: தொலைேபேசி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது..
-Haslan-
0 Comments