இரண்டு புனித மசூதிகளின் (மக்கா,மதீனா) பாதுகாவலர் மன்னர் சல்மான், பல்வேறு அளவுகளில் புனித குர்ஆனை அச்சிடுவதற்காக கிங் ஃபஹத் வளாகத்தின் வெளியீடுகளில் இருந்து ஒரு மில்லியன் புனித குர்ஆன் பிரதிகளை விநியோகிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
1444AH ரமழானின் போது 22 நாடுகளில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தின் மேற்பார்வையில், புனித குர்ஆனின் பிரதிகள் மற்றும் 76 மொழிகளில் அதன் விளக்கங்கள் வெளிநாடுகளில் உள்ள மத இணைப்புகள், இஸ்லாமிய மையங்கள் மற்றும் வழிகாட்டல் அலுவலகங்களுக்கு இதன் போது விநியோகிக்கப்படும்.
0 Comments