புத்தளம் பாத்திமா பாலிக்க மகா வித்தியாலயத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கத்தோடு புரளிகளை பரப்புபவர்கள், பாடசாலையின் நிர்வாகத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் யாராக இருப்பினும்,அவர்களுக்கு எதிராக தயவு தாட்சனை பாராமல் சட்ட நட வடிக்கை எடுப்போம்.
இப்படிக்கு பாத்திமா உருவாக்கிய சட்டத்தரணிகள்.
-Nadeeha Abbas-
0 Comments