Subscribe Us

header ads

இலங்கையை காப்பாற்ற இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி

 


அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments