ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் மீண்டும் எதிர் வரும்( 07-03-2020 ) திங்கள்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட உள்ளதினால் பாடசாலை சுற்று சூழலை மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கு தயார் படுத்தும் வகையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை கல்வி சாரா ஊழியர்களினால் முதல் நாள் பாடசாலை சுற்று சூழலை துப்புரவு செய்யும் சிரமதான பணி நடைபெற்றது, நாளையும் இப்பணி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-ரிஸ்வி ஹுசைன்-
0 Comments