Subscribe Us

header ads

நாளை எவ்வளவு மணிநேர மின்வெட்டு (விபரங்கள் உள்ளே)

 


நாளைய தினம் (31) 13 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அதன்படி நாளை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் நாடளாவிய ரீதியில் 4 மணித்தியாலங்கள் முதல் அதிகபட்சம் 6 மணித்தியாலங்களுக்கு உட்பட்டு பல தடவைகள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.  

Post a Comment

0 Comments