கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் Medsa Kalpitiya அமைப்பினரால் இரண்டு நாட்கள் நடாத்தப்படவுள்ள க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான விஞ்ஞான பாட கருத்தரங்கு இன்று கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மர்ஹூம் தம்பி நெய்னா மரைக்கார் ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்த ஆரம்ப நிகழ்வில் Madsa kalpitiya அமைப்பின் உறுப்பினர் டாக்டர் இல்யாஸ்,கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை பிரதி அதிபர் பாஸர் சேர்,ஆசிரியர் ஷாபி மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களான சகோதரர் முந்திர்,நுஸ்மி ,மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியிலும் கருத்தரங்கு நடாத்துவதற்காக வருகை தந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-Rizvi Hussain)
0 Comments