வீடுகளில் கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கும் குறிப்பாக ஜனாஸாக்களை கையாள்வதற்கும் அவை தேவைப்படுவதால் அவற்றை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு அல்லது வசிவாய்ப்பற்றோருக்கு வழங்குவதற்கு தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும்!
அத்தோடு கொவிட் நோயாளிகளை ஜனாஸாக்களை எவ்வாறு கையாள்வது என்பதனையும் நாம் அறிந்திருத்தல் அவசியம்.
ஊரில் அதற்கான ஒரு பயிற்றுவிக்கப்பட்ட குழு இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்வதற்கும் இன்னும் பல விவகாரங்களுக்குமாக ஒரு நிதியத்தையும் ஊர்மக்கள் தமது மஹல்லாக்களில் ஏற்படுத்திக் கொள்ளல் ஜமாத்தான கடமையாகும்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
19.08.2021
0 Comments