கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சந்தை நிகழ்வு பொற்றோர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களினால் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சற்று முன்னர் ஆரம்பமானது.
இந்நிகழ்வானது இன்று பிற்பகல் 4.00 மணி வரை நடைபெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments