Subscribe Us

header ads

ஓய்வு பெறும் உதவி கல்வி பணிப்பாளருக்கு மகத்தான கெளரவிப்பு


 35 வருடங்கள் சேவையாற்றி எதிர் வரும் 26-12-2020 ஓய்வு பெறும் புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் A.M..அபுல்ஹூதா ஆசியருக்கு அவருடைய சிறப்பான சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கெளரவப்படுத்திய நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

Rizvi Hussain

Post a Comment

0 Comments