கொரோனா வைரஸ் தடுப்பூசியில் சுமார் 25 மில்லியன் டோஸ் வாங்குவதங்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அதன் முதல் தவணை கட்டமாக தேவைக்கேற்ப இந்த தொகையை 200 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று நிதி அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.
இது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
-Lanka C News-
0 Comments