அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான பத்து இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைத்தல் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக மரக்கறி பயிர் கன்றுகள் மற்றும் விதைகள் என்பன நாடளாவிய ரீதியில் வழங்கிவைக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் நிகழ்வு வங்கி கல்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதி பிரதேச செயலாளர்
Madushika Fernando
அவர்களின் வழிகாட்டலில் முகாமையாளர் S.M. NAFEEL அவர்களின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏத்தாளை சமுர்த்தி வங்கிக்கு உற்பட்ட குறிஞ்சிபிட்டி சமுர்த்திப் பிரிவில் இன்று (2020:11:19) சமுர்த்திப் பயனாளிகளுக்கு மரக்கறி பயிர் கன்றுகள் மற்றும் விதைகள் என்பன கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் கள உதவி முகாமையாளர் Samantha Fernando
மற்றும் குறிஞ்சாம்பிட்டி சமுர்த்தி உத்தியோகத்தர் Palitha Fernando
ஆகியோருடன், விவசாய அதிகாரி மற்றும் குறிஞ்சாம்பிட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments