முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, இஸ்ரேல் காசாவில் 8 நாட்கள் குண்டு வீசியது, இன்று பஹ்ரைன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மீண்டும் இஸ்ரேல் நேற்று காசா மீது குண்டு வீசியது, இது தொடர்பாக இஸ்ரேல் கூறியதாவது "உங்கள் முஸ்லிம் உறவுகளே இந்த கொலைகளுக்கு பொறுப்பு நாங்கள் எங்கள் வேலைகளைச் செய்கிறோம்" என்று எமது முஸ்லிம் சமூகத்தை கேழி செய்துள்ளது.
0 Comments