Subscribe Us

header ads

Bye Bye KSA : சவூதியிலிருந்து இலங்கைக்கான முதல் விமானம் புறப்பட்டது


சவூதிக்கான இலங்கை தூதரகம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து 06 ஜூலை 2020 அன்று 275 இலங்கையர்களுடன் ரியாத் நகரிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது

இவ்விஷேட விமானமானது கற்பினித் தாய்மார்கள், அவசரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய நோயாளிகள், மாணவர்கள், நாடுகடத்தல் முகாமில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள், அவசரமாக இலங்கைக்குத் திரும்ப தூதரகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் அண்மையில் தங்களது தொழில்களைத் துறந்த வயது முதிரந்த புலம்பெயர் தொழிலாளிகள் ஆகியோரே அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments