இவ்விஷேட விமானமானது கற்பினித் தாய்மார்கள், அவசரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய நோயாளிகள், மாணவர்கள், நாடுகடத்தல் முகாமில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள், அவசரமாக இலங்கைக்குத் திரும்ப தூதரகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் அண்மையில் தங்களது தொழில்களைத் துறந்த வயது முதிரந்த புலம்பெயர் தொழிலாளிகள் ஆகியோரே அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 Comments