கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் ஒரு வாரகாலமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நடவடிக்கைகளுக்காக அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று ஏனைய பாடசாலைகள் போல் குறிப்பிட்ட நேரத்திற்கு இறுக்கமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஆரம்பமானது.
-Rizvi Hussain - (KV Repoter)
0 Comments