Subscribe Us

header ads

சுமார் 112 நாட்களில் பின் மீண்டும் Al-Aqsa N.S யின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுமார் 112 நாட்களில் பின் இன்று முதல் கட்டமாக கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன.


கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் ஒரு வாரகாலமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நடவடிக்கைகளுக்காக அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று ஏனைய பாடசாலைகள் போல் குறிப்பிட்ட நேரத்திற்கு இறுக்கமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஆரம்பமானது.

-Rizvi Hussain - (KV Repoter)















Post a Comment

0 Comments