கத்தாரின் உதவி பிரமதரும், வெளிவிவகார அமைச்சருமாறு முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்தானி அவர்கள் இந்த அறிவிப்பை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்கள்.
இந்த நிதியானது COVID-19 தொற்றுநோய்க்கான சோதனை உபகரணங்களை விரைவாக கண்டறிதல், சிகிச்சை மற்றும் COVID-19 தடுப்பூசியைக் கண்டறிதல் போன்றவற்றுக்காக
வழங்கப்படவுள்ளது.
மேலும் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி (GAVI)க்கு கத்தார் அண்மையில் 20 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது என்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments