கல்பிட்டியிலுள்ள எமது இளைஞர் கழத்தின் (Brilliant yc) முயற்சியில் கொழும்பு மொரட்வை பகுதியை சேர்ந்த தனவந்தர் ரஜீன்
என்பவரால் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட மிகவும் வரிய,
மின்சார வசதிகளற்ற, அடையாளம் காணப்பட்ட வீடுகளுக்கு சூரிய சக்தியினால்
இயங்கும் (Solo power) எனப்படும் மின்சார உற்பத்தி படலம் வழங்கி
வைக்கப்பட்டது.
தனவந்தர் சகோதரர் ரஜீன் அவர்களுக்கு எமது ஊர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-Irfan Mohamed- Kv reporter
0 Comments